நெஞ்சுவலியால் வந்தவர் திடீர் உயிரிழப்பு... பிரபல தனியார் மருத்துவமனையில் நடந்தது என்ன? கொந்தளித்த உறவினர்கள்

x

கள் ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனை முற்றுகையிட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்