கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குன்னத்தூர் கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்த நிலையில், சக ஊழியர்கள் கயிறு கட்டி மீட்டனர்..