#JUSTIN || சார்பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன்கள்..வெளியான முக்கிய தகவல் | Tamilnadu
ஆடிப்பெருக்கு - பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன். நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கும் பணி. ஆடிப்பெருக்கையொட்டி அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நடவடிக்கை. சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது
Next Story