#JUSTIN | எமனாக மாறிய பஸ்.. 9 உயிரை பறித்த கொடூரனை தூக்கிய அதிகாரிகள்

x

தென்காசியிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த பேருந்து குன்னூர மலைபாதையில் விபத்துக்குள்ளானதில் 9பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 50 அடி பள்ளத்தில விழுந்த பேருந்தை 3 ராட்சத கிரேன்கள் கொண்டு மீட்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி பேருந்தை பள்ளத்திலிருந்து சாலைக்கு கொண்டு வந்தனர். இதனால் குன்னூர் மலைபாதையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்