#JUSTIN | சைவ ஹோட்டலில் கெட்டு போன கோழிகறி?-வசூல் வேட்டையில் இறங்கிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

x

போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது. கூடுவாஞ்சேரி அருகே கடை கடையாக சென்று ஹோட்டல்களில் அபராதம் விதித்து வசூல் செய்த போலி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கைது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு பெண் மற்றும் இளைஞர், அதிகாரிகள் என கூறி சோதனையிட முயற்சி.


Next Story

மேலும் செய்திகள்