#JUSTIN || சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு - சிபிசிஐடிக்கு பறந்த உத்தரவு

x

"சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும்"

சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை கேளம்பாக்கம் சர்வதேச பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில், பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா வழக்கு

ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் மாணவி, மின்னஞ்சல் மூலமாக அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது - சிவசங்கர் பாபா தரப்பு

வழக்கு விசாரணை செப்டம்பர் 15க்கு தள்ளிவைப்பு

பாலியல் தொல்லை அளித்தாக சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும்

சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை - கேளம்பாக்கம் சர்வதேச பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா வழக்கு

வழக்கு செப்டம்பர் 15க்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்