#JUSTIN || ஒரே ஒரு போட்டோ..!அத்தனைக்கும் End Card...அதுவும் அந்த Caption...

x

பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

விஜய் மக்கள் இயக்கம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு அணியும், எஸ்ஏசி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருவதால்தான் பிரச்சனைகள் வெடித்து வருவதாக கொல்லப்பட்டது

விஜய் மக்கள் இயக்கத்தில் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பலர் மூத்த நிர்வாகிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர் அதில் பெரும்பான்மையானோர் எஸ்ஐசியின் ஆதரவாளர்கள்

இதன் காரணமாக எஸ்ஏசி - புஸ்ஸி ஆனந்த் இடையே நடந்து வரும் மனக்கசப்புக்கு ஒரு காரணம்.

புஸ்ஸி ஆனந்த்தான்.. எஸ்ஏசி கட்சிக்கு விண்ணப்பிப்பதாக பேட்டி தந்தவுடனேயே, விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டார்.. அந்த அறிக்கையை புஸ்ஸியைதான் விஜய் ரெடி பண்ண சொன்னாராம்.. அதில், சில வார்த்தைகள்தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிட்டதாக சந்திரசேகரின் ஆதரவாளர்கள்.. கூறினார்கள்

அப்பா என்ற உறவையும் தாண்டி, எதிரி போல கருதி சில வாரத்தைகள் உள்ளதே நிர்வாகிகளின் அந்த மனவருத்தத்துக்கு காரணமாம்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு சந்திரசேகர் அவர்களுக்கும் பிரச்சனை இருந்து வருவதாகவும் அதனால் இருவரும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை என்று பலரால் பேசப்பட்டது

அந்த வகையில் சமீபத்தில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்ஏ சந்திரசேகரை நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் சென்று பார்த்துள்ளார்

விஜய் எஸ் ஏ சந்திரசேகர் சோபா ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய நிலையில்

தற்போது மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் எஸ்.ஏ சந்திரசேகரன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை தற்போது வெளியிட்டுள்ளார்

சந்திரசேகருக்கும் ஆனந்த் அவர்களுக்கும் இருந்த முனகசப்பினை நடிகர் விஜய் சுமூகமாக தீர்த்து வைத்ததாகவும் கூறுகின்றனர்

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பிரச்சனை தற்போது சுமுகமாக வந்ததாகவும் மீண்டும் வலுவோடு செயல்பட தொடங்க உள்ளதாகவும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்