#JUSTIN || பிப். 1ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
3 மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி
1ஆம் தேதி நடக்கிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடக்கிறது
கடந்த 18ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 டி.எம்.சி. தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது
Next Story