#JUSTIN || கோவை நகைக்கடை கொள்ளை.. "ஊழியர்களுக்கு தொடர்பு?"-ஒருவர் விடாமல் விசாரணை.. போலீசார் அதிரடி

x


"நகைக்கடை கொள்ளையில் முன்னாள் ஊழியருக்கு தொடர்பா?". கோவை நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம். கடையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் யாரேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. கடைக்குள் மிக துல்லியமாக புகுந்து, நகைகளை தேர்வு செய்து கொள்ளை அடித்துள்ள நிலையில், போலீசார் சந்தேகம்.


Next Story

மேலும் செய்திகள்