#JUSTIN | சிதம்பரம் கோயில் சம்பவம் - தீட்சிதர்கள் மீது புகார்

x
  • அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார்
  • சிதம்பரம் நடராஜர் கோயில் ​தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சரண்யா புகார் மனு
  • சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அதிகாரி
  • கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய விடாமல் கதவை அடைத்து வைத்துள்ள தீட்சிதர்கள்

Next Story

மேலும் செய்திகள்