#JUSTIN || சென்னையை உலுக்கிய கோர விபத்து..சிக்னல் கிராஸிங்கில் பறிபோன 4 உயிர்கள் - CM போட்ட உத்தரவு

x

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதி. 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. காயம் அடைந்தவருக்கு 50,000 ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவு. சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்


Next Story

மேலும் செய்திகள்