#JUSTIN : "24 மணிநேரமும்.." - அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு

x
  • தடையில்லா மின்சாரம்- அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
  • கனமழை பெய்து வரும் கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சேதங்களை உடனுக்குடன் சரி செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு
  • "வடகிழக்கு பருவமழையால் இதுவரை பல பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள், 72 மின் மாற்றிகள் துரித முறையில் சரி செய்யப்பட்டுள்ளன"
  • கனமழையின்போதும், தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு

Next Story

மேலும் செய்திகள்