#JUST IN || ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

x

ஹிஜாவு மோசடி வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி. ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமின் மனு தள்ளுபடி. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. பொதுமக்களிடம் ரூ.4,620 கோடி அளவிற்கு முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீது வழக்கு, வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி ஜாமின் கோரி மனு, மீட்க வேண்டிய தொகை அதிகமாக உள்ளதால் ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை எதிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்