அம்முக்குட்டி யானை குறித்து நீதிபதிகள் கேள்வி?

காட்டில் விடப்பட்டுள்ள மூன்று மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்முக்குட்டி யானை குறித்து நீதிபதிகள் கேள்வி?
Published on

காட்டில் விடப்பட்டுள்ள மூன்று மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com