வெள்ளை சாற்றி உற்சவம்.! பல்லக்கில் வீதி உலா வந்த அம்பாள்.. அலைகடலென திரண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருவிழாவின் 10ம் நாளில் சுவாமி, அம்பாள் வெள்ளைசாற்றி உற்சவம் நடைபெற்றது. சுவாமியும் அம்பாளும் மல்லிகைப் பூக்களை சாற்றிக்கொண்டு பல்லக்கில் வீதி உலா வந்தனர். வெள்ளைசாற்றி உற்சவத்தில் எழுந்தருளிய சுவாமிகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com