சிவகங்கை அரசு மருத்துவமனையில் 8 மாதங்களாக எக்கோ பரிசோதனை நிலையம் பூட்டி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சுந்தரிடம் கேட்போம்.