சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே குடிநீருக்காக 2 கிலோமீட்டர் தூரம் பெண்கள் அலைய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது... இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...