Dindugal | திண்டுக்கல்லில் இப்படி ஒரு விழாவா? 80 வருசத்துக்கு பிறகு இது நடக்குதாம்!
திண்டுக்கல்லில் இப்படி ஒரு விழாவா? 80 வருசத்துக்கு பிறகு இது நடக்குதாம்!
#dindugal | #festival
திண்டுக்கல்லில் இப்படி ஒரு விழாவா? 80 வருசத்துக்கு பிறகு இது நடக்குதாம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சீலமுத்து நாயக்கணூர் கொண்ட தாத்தையா கோவில் திருவிழாவையொட்டி, 80 ஆண்டுகளுக்கு பிறகு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
