Thoothukudi "பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் மரியாதையா?" - குமுறும் பொதுமக்கள்

"பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் மரியாதையா?"

#thoothukudi | #gandhi "பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் மரியாதையா?" - குமுறும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலை பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த தினம், நினைவு தினத்தில் மட்டும் சிலைக்கு மரியாதை செய்யப்படுவதாகவும், மற்ற நாட்களில் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com