நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளான யூடியூபர் இர்ஃபான்
ரம்ஜான் தினத்தன்று யூடியூபர் இர்ஃபான், தனது குடும்பத்தினருடன் காரில் சென்று, ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் உணவை பறித்து வாங்கியதாகத் தெரிகிறது. இதனை இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Next Story
