தலைக்கேறிய போதை - பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொ*ல.. கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்
கஞ்சா போதையில் இளைஞரை குத்திக்கொன்ற நபர்கள் கைது
சென்னை அம்பத்தூர் பகுதியில் இளைஞர் அருணாச்சலம் கொலை
முன்விரோதம் காரணமாக அருணாச்சலத்தை கொன்ற சீனிவாசன், வினோத்
கஞ்சா அடிக்க வெளியே வா என அழைத்துச் சென்று கொன்றதாக தகவல்
பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் கொலை - பரபரப்பு
சம்பவத்தில் ஈடுபட்ட சீனிவாசன், வினோத் கைது - போலீசார் விசாரணை
Next Story
