சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும்.இந்தோ - சினி அப்பிரிசியேஷன் பவுண்டேசன் என்ற நிறுவனத்திற்கு.75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.