Insta Post | Caste | Kavin Case இன்ஸ்டாவில் சாதி வெறியை பரப்புவோருக்கு `ஷாக்’ கொடுத்த கமிஷனர் அருண்
வன்முறையை தூண்டும் பதிவுகள்- சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு கடிதம்
வன்முறையைத் தூண்டும் வகையிலும், குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையிலும் ரீல்ஸ் மற்றும் படங்கள் வெளியாவதை தடுக்க இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அரசு மூலம் கடிதம் எழுத உள்ளதாக காவல ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Next Story
