மத்திய பிரதேச மாநிலத்தின் தூய்மையான நகரம் என்று தொடர்ந்து விருதுகள் பெற்றுவரும் பெருமைக்குரிய இந்தூர் நகரம், இன்று அசுத்தமான குடிநீரால் 10-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய நகரம் என்ற அவப்பெயரை சுமந்து நிற்கிறது.