மதம், மொழி கடந்து மக்களை ஒன்றிணைத்து இந்தியர் என பெருமைகொள்ளச் செய்தவர் காந்தியடிகள் என தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குனர் அண்ணாமலை கூறியுள்ளார். உலகளாவிய கலைநிகழ்ச்சி தொடர்பாக அவரளித்த பேட்டியைக் காண்போம்...