"மதம், மொழி கடந்து மக்களை ஒன்றிணைத்தவர் காந்தி... அவரே இந்தியாவின் முகம்.."

மதம், மொழி கடந்து மக்களை ஒன்றிணைத்து இந்தியர் என பெருமைகொள்ளச் செய்தவர் காந்தியடிகள் என தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குனர் அண்ணாமலை கூறியுள்ளார். உலகளாவிய கலைநிகழ்ச்சி தொடர்பாக அவரளித்த பேட்டியைக் காண்போம்...

X

Thanthi TV
www.thanthitv.com