கொளுத்தும் வெயிலில்... சில்லுனு ஒரு குளியல்... திற்பரப்பு அருவியில் குவியும் மக்கள்

x

வார விடுமுறையொட்டி கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாபயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்... குழந்தைகளுடன் மக்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் ஆனந்தக் குளியலாடி மகிழ்ந்தனர்... மேலும் அருவி வளாகத்தில் உள்ள நீச்சல் குளம், சிறுவர் பூங்காக்களில் குழந்தைகள் விளையாடி பொழுதைக் கழித்தனர். படகு துறையில் படகு சவாரி செய்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்