வேளாங்கண்ணி ஆலயம் முன் காதலில் கழுத்தில் ஏறிய தாலி... அடுத்த சிலமணி நேரத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலன் குடும்பம்

x

காதல் திருமணம் செய்த வாலிபரையும், குடும்பத்தாரையும் கொடூரமாக வெட்டிவிட்டு பெண்ணை கடத்தி சென்றிருக்கிறது ஒரு கும்பல்... பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் நடந்திருக்கிறது இந்த கொடூரம்....


Next Story

மேலும் செய்திகள்