வேளாங்கண்ணி ஆலயம் முன் காதலில் கழுத்தில் ஏறிய தாலி... அடுத்த சிலமணி நேரத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலன் குடும்பம்
காதல் திருமணம் செய்த வாலிபரையும், குடும்பத்தாரையும் கொடூரமாக வெட்டிவிட்டு பெண்ணை கடத்தி சென்றிருக்கிறது ஒரு கும்பல்... பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் நடந்திருக்கிறது இந்த கொடூரம்....
Next Story
