துரோணாச்சாரியார் விருது மற்றும் அர்ஜுனா விருதுக்கு ஒரே நேரத்தில் தேர்வானது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக, செஸ் பயிற்சியாளர் ரமேஷ் மற்றும் வீராங்கனை வைஷாலி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.