இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி நிறுத்தம் - காரணம் அறிவிப்பு

x

இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி நிறுத்தம்

இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி போர் பதற்றம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோவை, ஜி ஸ்கொயர் வளாகத்தில் வரும் மே 17ம்தேதி, நடத்த இருந்த இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி, இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், அனைவரின் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்