வரும் கல்வியாண்டு முதல், நுண்கலை மற்றும் கலாசாரத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஐஐடி இளநிலை பட்டபடிப்புகளில் தனி இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.