மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.