"அவர்களின் கஷ்டம் எனக்கு தெரியும்.." பிரசாந்த் செய்த செயல் - நெகிழ்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகள்

x

பார்வை மாற்றத்திறனாளிகள் உதவியுடன் நடைபெற்ற வித்தியாசமான கார் பேரணியயை நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். தேசிய பார்வை மாற்று திறனாளிகளுக்கு சங்கம், மெட்ராஸ் மோட்டார் கிளப் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகளின் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்த கார் பேரணி நடைபெற்றது. பிரெய்லி முறையில் பிரத்யேக வரைபடம் மூலம் பார்வையற்ற மாற்று திறனாளிகள் காரில் அமர்ந்து வழி சொல்ல மற்றொரு நபர் வாகனத்தை இயக்கினர்... பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்