நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்