Sriperumbudur Fog | "என்ன ஒண்ணுமே தெரியல.." - ரோட்டையே மறைத்த கடும் பனி.. திணறும் வாகன ஓட்டிகள்
"என்ன ஒண்ணுமே தெரியல.."
Sriperumbudur Fog | "என்ன ஒண்ணுமே தெரியல.." - ரோட்டையே மறைத்த கடும் பனி.. திணறும் வாகன ஓட்டிகள் #Sriperumbudur #fog #Sriperumbudurfog #thanthitv ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்....
