காதல் மனைவியை கணவனே கண்டம் துண்டமாக்கி கொடூரம் - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

x

இளம்பெண் கொலை வழக்கு - மேலும் 4 பேர் கைது.

ராமநாதபுரம், சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கனவே கணவர் கைது - தற்போது மேலும் 4 பேர் கைது. நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகோபால் எல்லை பாதுகாப்புப் படை வீரராக உள்ளார். ஜெர்மின் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட விஜய கோபால் - 2 குழந்தைகள் உள்ளனர். விஜய கோபாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த ஜெர்மின். கடந்த 17ம் தேதி ஜெர்மினை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்கள். ஜெர்மினை கணவர் விஜயகோபாலே ஆள் வைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்.


Next Story

மேலும் செய்திகள்