Human Trafficking | TNPolice | ஆபரேஷன் `ப்ளூ டிரையாங்கிள்' - ஏஜெண்ட்டுகள் 4 பேரை பிடித்த போலீஸ்
மனித கடத்தல் - முக்கிய ஏஜெண்ட்டுகள் 4 பேர் கைது
தமிழக இணையவழி குற்றப்பிரிவு மேற்கொண்ட ‘ப்ளூ டிரையாங்கிள்’ எனும் சிறப்பு நடவடிக்கை, சிறப்பு நடவடிக்கையில் 4 மனித கடத்தல் ஏஜெண்ட்டுகள் கைது,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி வரும் சர்வதேச இணையமோசடிகளை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை
மியான்மர் மியாவடி பகுதியில் உள்ள ‘கே கே பார்க்’ இணைய மோசடி முகாமில் இருந்து 465 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்
சமூக வலைதளங்கள், போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களின் மூலம் இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோதமாக மியான்மருக்கு அனுப்பப்படுகின்றன
மோசடி முகாம்களில் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டு, இலக்கை அடையாதவர்களுக்கு உடல் வன்முறை, அபராதம் போன்ற தண்டனைகள் விதிப்பு
Next Story
