ஸ்கார்பியோ காரில் வந்த மனித உறுப்புகள். அதிர்ந்து போன காவலர்கள் "வீட்டுல வச்சா செல்வம் பெருகுமாமே.."

x

கேரளாவில் இருந்து தேனிக்கு மனித உடல் உறுப்புகளை கடத்தி வந்த 3 பேர் கைது

உத்தமபாளையம் பகுதியில் சுற்றி திரிந்த ஸ்கார்பியோ காரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனையிட்ட போது கண்டுபிடிப்பு

காரில் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த மனித நாக்கு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகள் பறிமுதல்

காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

பத்தனம்திட்டாவில் இருந்து உடல் உறுப்புகளை வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு

உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில், வாங்கி வந்ததாக முதற்கட்ட தகவல்

மனித உடல் உறுப்புகள் கடத்தல் - 3 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்