பிள்ளைகளுக்காக கள்ளக்காதலை முறித்த இல்லத்தரசி..
காதலை முறித்த பிறகும் மறக்க முடியவில்லை என டார்ச்சர்..
தினமும் போன் செய்து நச்சரித்ததால் கணவரிடம் சரண்..
காவல்துறையிடம் புகாரளிக்க சென்றதால் கடுப்பான காதலன்..
வீடு புகுந்து கழுத்தறுத்து கொன்றுப்போட்ட பயங்கரம்.