Hotel| Food Poison | ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 13 பேருக்கு நேர்ந்த கதி

ஒரே அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 13 பேருக்கு உடல்நல பாதிப்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 13 பேருக்கும் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசைவ உணவகம் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com