ஓசூர் : பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் வனத்துறையிடம் சிக்குமா?

ஓசூர் அருகே சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com