தார்சாலை வேண்டி நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

தார்ச்சாலை அமைத்து தர வேண்டி நாற்று நடவு செய்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தார்சாலை வேண்டி நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
Published on

தார்ச்சாலை அமைத்து தர வேண்டி நாற்று நடவு செய்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒசூர் அருகேயுள்ள கோம்பைக்காடு மலை கிராமத்தில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டி, கிராம மக்கள் மழையால் சேதமான மண் சாலை சேற்றில், நாற்று நடவு செய்து போராட்டம் நடத்தினர். 50 ஆண்டுகளாக தார்ச்சாலை அமைக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com