மதுரையில் பயங்கரம்.. ரோடு ரோலர் ஏறி தலை நசுங்கி கொடூர சாவு
மதுரை மேலமடை சந்திப்பில் பாலம் கட்டுமான பணியின் போது, ரோடு ரோலர் வாகனத்தை ஆபரேட்டர் கவனிக்காமல் இயக்கியதால் அடியில் அமர்ந்திருந்த கட்டிட மேற்பார்வையாளர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
Next Story
மதுரை மேலமடை சந்திப்பில் பாலம் கட்டுமான பணியின் போது, ரோடு ரோலர் வாகனத்தை ஆபரேட்டர் கவனிக்காமல் இயக்கியதால் அடியில் அமர்ந்திருந்த கட்டிட மேற்பார்வையாளர் தலை நசுங்கி உயிரிழந்தார்.