புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி - மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்ட மக்கள்

x

நாகப்பட்டினத்தில் ராராந்தி மங்கலத்தில் (Raranthimangalam) பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில், ஏராளாமானோர் மெழுகுவர்த்திகள் ஏந்தியபடி வழிபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம், ராராந்தி மங்கலத்தில் (Raranthimangalam) பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் நவநாள் மன்றாட்டு திருப்பலி நடைப்பெற்று வந்தது. இதையடுத்து திருத்தேர் சப்பரங்களில் புனித ஆரோக்கிய மாதா, புனித செபஸ்தியார் உள்ளிட்டோர் வலம் வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்