நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த வேட்டை.. சிக்கிய பண்டல்

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த வேட்டை.. சிக்கிய பண்டல்
Published on

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த வேட்டை.. சிக்கிய பண்டல்

கும்பகோணம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளரின் வாகனம் மற்றும் அங்கு வந்த சிலரிடம் நடத்திய சோதனையில், இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com