#Breaking : "தமிழகம் முழுவதும்.." அரசுக்கு ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

"தமிழகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும்"/தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/2018 ஆம் ஆண்டு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை/சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும் - நீதிபதிகள்/நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் அரசுக்கு அனுமதி - நீதிபதிகள்/முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது- தமிழக அரசு/கோப்புக்காட்சி/5/சதுப்பு நிலங்களை அடையாளம் காண உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்