"செப்.21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
"செப்.21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை
Published on

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தட்டச்சு பள்ளிகள் திறக்க அனுமதி கோரிய வழக்கு விசாரணையின் போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த விளக்கத்தை அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com