13 மாவட்டங்களில் பொளக்க போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வட மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துகுடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்