Hash oil | Rameswaram | பாம்பனில் சிக்கிய கஞ்சா ஆயில்.. இதன் மதிப்பு இத்தனை கோடிகளா..!

x

பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ கஞ்சா ஆயிலை நாட்டுப்படகுடன் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் சுங்கத்துறையினருடன் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்