சென்னையில் அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்த நிலையில் தற்பொழுது அந்த காகங்கள் தீவிர தன்மை கொண்ட பறவை காய்ச்சலால் உயிர் இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.