குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் பொது தமிழ் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், பொது ஆங்கிலம் மிக எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்த தேர்வு பயிற்சியாளர் நடராஜ் சுப்பிரமணியம், தமிழ் வழியில் படித்த ஏழை, எளிய மாணவர்களை வடிகட்டும் திட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.